இந்தியா

ஆந்திரத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம கோவில் தேர் திடீரென தீப்பிடித்தது

DIN

ஆந்திரம்: ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அண்டர்வேதியின் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம கோவிலில் தேர் ஒன்று நேற்று சனிக்கிழமை இரவு தீப்பிடித்தது. இந்த தீ "அதிகாலை 3 மணியளவில்" அணைக்கப்பட்டது. 

தீ விபத்து குறித்து காவலர்கள் கூறியதாவது:

அண்டர்வேதியின் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம கோவிலில் தேர் ஒன்று நேற்று சனிக்கிழமை இரவு தீப்பிடித்தது. இந்த தீ "அதிகாலை 3 மணியளவில்" அணைக்கப்பட்டது. 

இந்த தீ விபத்தில் வேறு சொத்து இழப்பு அல்லது காயம் எதுவும் இல்லை. தீ விபத்துக்கான காரணம் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 

தேர் தீ விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT