இந்தியா

இமாச்சலில் கடும்குளிர்: ஏரி உறைந்தது

DIN

இமாச்சல்பிரதேசத்தில் உள்ள சிஸ்சு ஏரியானது கடும் குளிர் காரணமாக உறைந்தது.

வடமாநிலங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை குறைந்துள்ளதால் மக்களால் குளிரில் தவித்து வருகின்றன.

இந்நிலையில் இமாச்சலப்பிரதேசத்தில் சிஸ்சு ஏரியானது கடும்குளிர் காரணமாக உறைந்துள்ளது. அப்பகுதியில் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கும் குறைவாக நிலவி வருவதால் ஏரி முழுவதும் உறைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

துளிகள்...

SCROLL FOR NEXT