இமாச்சலில் கடும்குளிர்: ஏரி உறைந்தது 
இந்தியா

இமாச்சலில் கடும்குளிர்: ஏரி உறைந்தது

இமாச்சல்பிரதேசத்தில் உள்ள சிஸ்சு ஏரியானது கடும் குளிர் காரணமாக உறைந்தது.

DIN

இமாச்சல்பிரதேசத்தில் உள்ள சிஸ்சு ஏரியானது கடும் குளிர் காரணமாக உறைந்தது.

வடமாநிலங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை குறைந்துள்ளதால் மக்களால் குளிரில் தவித்து வருகின்றன.

இந்நிலையில் இமாச்சலப்பிரதேசத்தில் சிஸ்சு ஏரியானது கடும்குளிர் காரணமாக உறைந்துள்ளது. அப்பகுதியில் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கும் குறைவாக நிலவி வருவதால் ஏரி முழுவதும் உறைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

94 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: உச்சத்தில் வெள்ளி!

திடீரென செயலிழந்த ரயில்வே கேட்! நல்வாய்ப்பாக தப்பிய வாகன ஓட்டிகள்!

களம்காவல் புதிய வெளியீட்டுத் தேதி!

தில்லியின் நிலை இதுதான்; காற்று மாசால் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை! - தாயின் ஆதங்கப் பதிவு

SCROLL FOR NEXT