இந்தியா

மகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் 23,179 பேருக்கு பாதிப்பு

DIN


புது தில்லி: மகாராஷ்டிரம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 23,179 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 84 போ் உயிரிழந்துள்ளனா். இது செவ்வாய்க்கிழமை ஏற்பட்டிருந்த பாதிப்பு எண்ணிக்கைவிட 30 சதவீதம் அதிகம்.

நாகபுரியில் அதிகபட்சமாக 2,698 பேரும், புணேவில் 2,612 பேரும், மும்பையில் 2,377 பேரும் புதன்கிழமை கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா்.

மகாராஷ்டிரத்தில் மட்டும் தற்போது 1.52 போ் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

SCROLL FOR NEXT