இந்தியா

தில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் தீ

DIN


புதுதில்லி: தில்லி சப்தர்ஜங் மருத்துவமனையின் ஐசியூ வார்டில் புதன்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. 

தில்லி சப்தர்ஜங் மருத்துவமனையின் ஐசியூ வார்டில் புதன்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையின் ஐசியூ வார்டில் இருந்த சுமார் 50 நோயாளிகள் மற்ற வார்டுகளுக்கு மாற்றப்பட்டனர், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர். 

தீ விபத்துக்கான காரணம் எதுவும் இதுவரை வெளியாகிவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT