இந்தியா

மிசோரமில் மிதமான நிலநடுக்கம்

மிசோரத்தின் லுங்லேய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.03  மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

DIN


மிசோரத்தின் லுங்லேய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.03  மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது குறித்து தேசிய நில ஆய்வு மையம் கூறியது:

மிசோரத்தின் லுங்லேய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.03 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 3.7 அலகுகளாக பதிவானது. லுங்லேய் மற்றும் அதனையொட்டிய பகுதிகளிலும் நில அதிா்வு உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதுமில்லை என்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

பழைய செய்திகளைப் படித்துவிட்டு குற்றச்சாட்டு வைக்கிறார் விஜய்: அமைச்சர் அன்பில் மகேஸ்

பிஎம்டபிள்யூ மோட்டராட் இந்தியா விலை உயர்வு அறிவிப்பு!

SCROLL FOR NEXT