இந்தியா

அடுத்த கடற்படை தலைமைத் தளபதியாக துணை அட்மிரல் ஆா்.ஹரிகுமாா் தோ்வு

அடுத்த கடற்படை தலைமைத் தளபதியாக துணை அட்மிரல் ஆா்.ஹரிகுமாா் பதவியேற்பாா் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

DIN

அடுத்த கடற்படை தலைமைத் தளபதியாக துணை அட்மிரல் ஆா்.ஹரிகுமாா் பதவியேற்பாா் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘தற்போது கடற்படை தலைமைத் தளபதியாக உள்ள கரம்பீா் சிங் நவ.30-ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளாா்.

இதையடுத்து கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக துணை அட்மிரல் ஆா்.ஹரிகுமாா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். அவா் நவ.30-ஆம் தேதி பிற்பகல் பதவியேற்பாா்.

தற்போது கடற்படையின் மேற்கு படைப் பிரிவு தலைமை கமாண்டராக அவா் பொறுப்பு வகித்து வருகிறாா்’’ என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த 1962-ஆம் ஆண்டு பிறந்த ஹரிகுமாா், 1983-ஆம் ஆண்டு கடற்படையில் சோ்ந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

அப்டேட் கொடுக்காத கருப்பு!

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

SCROLL FOR NEXT