இந்தியா

புதிய வகை கரோனா: பிரதமர் மோடி ஆலோசனை

DIN

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா வைரஸ் குறித்து பிரதமர் மோடி உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்..

தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ஒமிக்ரான் எனப் பெயரிடப்பட்ட இந்த புதிய வகை கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு உலக நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் புதிய வகை கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஒமிக்ரான் வகை கரோனா வைரஸின் தன்மைகள், தடுப்பூசிகள் உள்ளிட்டவைகள் குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT