கோப்புப்படம் 
இந்தியா

விவசாயிகள், தொழிலாளர்கள் நலனுக்காக பல முயற்சிகளை மேற்கொண்டவர் முத்துராமலிங்கத் தேவர்: பிரதமர் மோடி புகழாரம்

தேவர் ஜெயந்தி நாளில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தலைசிறந்த பங்களிப்புகளை பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார்.

DIN

தேவர் ஜெயந்தி நாளில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தலைசிறந்த பங்களிப்புகளை பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், “தேவர் ஜெயந்தி நன்னாளில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தலைசிறந்த பங்களிப்புகளை நான் நினைவு கூர்கிறேன். துணிச்சல் மிக்க  மற்றும் கனிவான குணம் கொண்ட அவர், பொது நலனுக்காகவும் மற்றும் சமூக நீதிக்காகவும் தமது வாழ்நாளை அர்ப்பணித்தவர்.
விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நலனுக்காக பல முயற்சிகளை மேற்கொண்டவர் அவர்” என்றும் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜயபாஸ்கா் வழக்கு விசாரணை அக்.8-க்கு ஒத்திவைப்பு

போதை மாத்திரைகள் விற்ற பெண் கைது

அரியூா் வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

வெளி மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும்: தி.வேல்முருகன் வலியுறுத்தல்

கூலித் தொழிலாளி வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT