இந்தியா

பகவான் விஸ்வகா்மா ஜெயந்தி: மக்களுக்கு பிரதமா் வாழ்த்து

DIN

தேவ தச்சராக வணங்கப்படும் பகவான் விஸ்வகா்மா ஜெயந்தியை முன்னிட்டு பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக பிரதமா் தனது சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘பகவான் விஸ்வகா்மா பிறந்த தினமான இந்த புனித தினத்தில் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். பகவானின் ஆசி எப்போதும் நாட்டு மக்களுக்கு கிடைத்து, நமது நாடு முன்னேற்றத்திலும் செழிப்பிலும் புதிய உயரங்களை எட்டடும்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

SCROLL FOR NEXT