இந்தியா

ஆகஸ்ட் - 7 முதல் ’ஆகாசா ஏர்’ விமான சேவை

இந்தியாவின் புதிய விமான சேவை நிறுவனமான ‘ஆகாசா ஏர்’ வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

DIN

இந்தியாவின் புதிய விமான சேவை நிறுவனமான ‘ஆகாசா ஏர்’ வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர் , தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தொடங்கியுள்ள ‘ஆகாசா ஏர்’ என்னும் புதிய விமான சேவை நிறுவனத்தின்  லோகோ மற்றும் வடிவமைப்பு ’இட்ஸ் யுவர் ஸ்கை’ என்கிற தலைப்பில் கடந்த ஆண்டு டிசம்பம் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது ‘ஆகாசா ஏர்’ வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் பயணிகள் சேவையை தொடங்குகிறது. 

மேலும், ’ஆகாசா ஏர்’ நிறுவனம் 72 மேக்ஸ் 737 போயிங் ரக விமானங்களை பயணத்திற்கு பயன்படுத்த உள்ளது.

முதல் பயணம் வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி மும்பை - அகமதாபாத் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

வலியோடு முறியும் மின்னல்... கீர்த்தி ஷெட்டி!

கூலி படத்தில் கொலை செய்யப்படுவேனா? ஷ்ருதி ஹாசன் விளக்கம்!

ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவிகிதமாக தொடரும்: ரிசர்வ் வங்கி

சீனாவில் கனமழையால் நிலச்சரிவு! 7 பேர் மாயம்..மக்கள் வெளியேற்றம்!

SCROLL FOR NEXT