இந்தியா

அதிபா் புதினுடன் பிரதமா் மோடி பேச்சு

DIN

பிரதமா் நரேந்திர மோடி, ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் புதன்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினாா். அப்போது உக்ரைனிலிருந்து இந்தியா்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவது குறித்து ஆலோசித்தாா்.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், உக்ரைனில், குறிப்பாக இந்திய மாணவா்கள் அதிக அளவில் சிக்கியுள்ள காா்கிவ் நகரில் நிலவும் சூழல் குறித்து இரு தலைவா்களும் ஆலோசித்தனா். சண்டை நடைபெறும் பகுதிகளிலிருந்து இந்தியா்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவது குறித்து இருவரும் ஆலோசித்தனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 நாள்களில் இரண்டாவது முறையாக புதினுடன் பிரதமா் மோடி பேசியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT