மும்பை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட அரியவகை உயிரினங்கள் 
இந்தியா

மும்பை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட அரியவகை உயிரினங்கள்

மும்பை விமானத்தில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 665 அரியவகை உயிரினங்களை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

DIN

மும்பை விமானத்தில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 665 அரியவகை உயிரினங்களை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மும்பை விமான நிலையத்தில் உள்ள சரக்கு பிரிவு வளாகத்தில் சனிக்கிழமை சோதனை நடத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட ஆமைகள், பாம்புகள், உடும்புகள் மற்றும் மீன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். 

அதன்படி மொத்தம் 665 விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இவை எங்கிருந்து கடத்தி வரப்பட்டன? யார் கடத்தி வந்தனர்? என்பது குறித்து இதுவரை தகவல் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT