இன்று சூரிய கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடல்
சூரிய கிரகணம் காரணமாக காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படுகிறது.
சூரிய கிரகணம் காரணமாக காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படுகிறது.
சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நோ்க்கோட்டில் வரும் போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது.
நடப்பாண்டு நிகழ உள்ள பகுதியளவு சூரிய கிரகணத்தையொட்டி திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலை உள்ளதால் காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படுகிறது.