இந்தியா

தெலங்கானா முதல்வராக டிசம்பர் 7-ல் பதவியேற்கும் ரேவந்த் ரெட்டி!

தெலங்கானாவின் முதல்வராக ரேவந்த் ரெட்டி நாளை மறுநாள் (டிசம்பர் 7) பதவியேற்பார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

DIN

தெலங்கானாவின் முதல்வராக ரேவந்த் ரெட்டி நாளை மறுநாள் (டிசம்பர் 7) பதவியேற்பார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

காங்கிரஸின் இந்த முடிவினை அனைத்திந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்  காங்கிரஸின் தலைமை அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 5) தெரிவித்தார். ரேவந்த் ரெட்டி தெலங்கானாவின் முதல்வராக நாளை மறுநாள் (டிசம்பர் 7) ஹைதராபாத்தில்  பதவியேற்பார் எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ரேவந்த் ரெட்டி தெலங்கானாவின் முதல்வராக பதவியேற்பார்  என முடிவு செய்துள்ளார் என்றார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT