இந்தியா

ஹரியாணாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!

ஹரியாணாவில் உள்ள ரோஹ்தக் மாவட்டத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சரக்கு ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டதால், அப்பாதையில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

DIN

ஹரியாணாவில் உள்ள ரோஹ்தக் மாவட்டத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

சரக்கு ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டதால், அப்பாதையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டது.

ரோஹ்தக்-ஜிந்த் ரயில் பாதையில் சமர்கோபால்பூர் கிராமத்திற்கு அருகில்  சரக்கு ரயில் ரோஹ்தக்கில் இருந்து ஜிண்ட் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ரயிலின் 8 பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து சரக்கு ரயிலின் ஒட்டுநர் ரோஹ்தக்கில் உள்ள ரயில்வே கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து 8 பெட்டிகளை அகற்றும் பணி நடைபெற்றது. 

மேலும் இச்சம்பம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக ரயில்வே காவல் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT