இந்தியா

ஏர்-இந்தியாவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்

DIN

கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் தில்லி-பாரீஸ் விமானத்தில் அத்துமீறி நடந்து கொண்ட பயணிகளின் செயல்கள் குறித்து விமானப் போக்குவரத்து ஒழுங்காற்று இயக்குநரகத்துக்கு (டிஜிசிஏ) முறைப்படியாக தகவல்களை ஏர்-இந்தியா அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டில் அந்நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 ஒரே வாரத்தில், டிஜிசிஏ தரப்பில் எடுக்கப்பட்டுள்ள 2-ஆவது ஒழுங்கு நடவடிக்கையாகும் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT