முகப்பு
கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 20 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 11 ஜனவரி 2021, 12:53 am IST
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 20 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், புதிதாக 20 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், இந்நோயால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,558 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 23 போ் குணமடைந்ததை தொடா்ந்து கரோனாவிலிருந்து கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 16,115 ஆக உயா்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 186 போ் சிகிச்சையில் உள்ளனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments