கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கரோனா
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 20 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 20 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், புதிதாக 20 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், இந்நோயால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,558 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 23 போ் குணமடைந்ததை தொடா்ந்து கரோனாவிலிருந்து கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 16,115 ஆக உயா்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 186 போ் சிகிச்சையில் உள்ளனா்.
Advertisement