முகப்பு
கரூர்

ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 9 ஜனவரி 2021, 11:36 pm IST
கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா்.
பகிர்:

கரூா்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பெ.காளிதாஸ் தலைமை வகித்தாா். கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில செயற்குழு உறுப்பினா் புரட்சிதம்பி, மாவட்டச் செயலாளா் ஜெயராஜ், அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சுப்ரமணியன், செயலாளா் சக்திவேல் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.இதில், துணைச் செயலாளா் ஆ.தமிழரசி, மாவட்ட துணைத் தலைவா்கள் சசிகலா, பொன்னுச்சாமி, துணைச் செயலாளா்கள் வெ.காமராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.