தற்போதைய செய்திகள்

தந்தை ஜெகஜீவன் ராம் பயன்படுத்திய இருக்கையில் அமர்ந்தார் மீரா குமார்

தினமணி

புதுதில்லி, ஜூன் 3: மக்களவைத் தாற்காலிக தலைவராக 25 ஆண்டுகளுக்கு முன் தனது தந்தை ஜெகஜீவன்ராம் பயன்படுத்திய இருக்கையில் மக்களவைத் தலைவர் மீரா குமார் புதன்கிழமை அமர்ந்தார்.

 தலித் தலைவரான ஜெகஜீவன்ராம் துணைப் பிரதமராகவும் இருந்தவர். 1980ல் அமைந்த 7 வது மக்களவை மற்றும் 1984ல் அமைந்த 8 வது மக்களவைக்கு தாற்காலிக தலைவராக இருந்தவர்.

 மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி ஆட்சியில் துணைப் பிரதமராக இருந்த ஜெகஜீவன் ராம் 1986ல் அவர் இறக்கும்வரை 40 ஆண்டு காலம் எம்பியாக இருந்தவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT