முகப்பு
தற்போதைய செய்திகள்

குடிநீர், கழிவுநீர் வரி:  இம்மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும்

2012-13 இரண்டாம் அரையாண்டுக்கான குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரியினை இம்மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும். காலதாமதம் மற்றும் கடைசி நேர இடர்பாடுகளைத்

Updated On : 1 மார்ச், 2013 at 8:45 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:04 PM

குடிநீர் மற்றும் கழிவு நீர் வரிகளை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் மார்ச் 31-ம் தேதிக்குள் செலுத்துமாறு குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து குடிநீர் வாரியத்தின் மேலாண் இயக்குநர் பி.சந்திரமோகன் வெளியிட்ட அறிவிப்பில்:

2012-13 இரண்டாம் அரையாண்டுக்கான குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரியினை இம்மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும். காலதாமதம் மற்றும் கடைசி நேர இடர்பாடுகளைத் தவிர்க்க, குடிநீர் வாரிய தலைமை அலுவலகம், பகுதி அலுவலகம், பணிமனை வசூல் மையங்களில் உரிய நேரத்தில் வரியை செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.வரி வசூலிக்கப்படும் மையங்கள் மார்ச் 24 மற்றும் 31-ம் தேதிகளிலும்  (ஞாயிற்றுக்கிழமை) செயல்படும் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.