முகப்பு
தற்போதைய செய்திகள்

ராயப்பேட்டை புற்று நோய் சிகிச்சை மையம்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக புற்று நோய் சிகிச்சை மையம்  தொடங்கப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தில் 150

Updated On : 1 மார்ச், 2013 at 2:26 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:04 PM

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக புற்று நோய் சிகிச்சை   மையம்  தொடங்கப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தில் 150 படுக்கை வசதிகள் உள்ளது.இங்கு புற்று நோய் சிகிச்சைக்காக 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறை, மருத்துவ சிகிச்சைத் துறை மற்றும் கதிர்வீச்சுத் துறை ஆகிய வசதிகள் உள்ளன.  இந்த நவீன புற்று நோய் சிகிச்சை மையத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை கோட்டையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.