இலங்கைக்கு எதிராக அயர்லாந்து, சுவிட்சர்லாந்து, பிரேசில் வாக்கு
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இன்று இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தின் மீது, அயர்லாந்து, சுவிட்சர்லாந்து, பிரேசில், செய்ரா நாடுகள் ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளன.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:06 PM
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இன்று இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தின் மீது, அயர்லாந்து, சுவிட்சர்லாந்து, பிரேசில், செய்ரா நாடுகள் ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளன.
இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை வரவேற்றுள்ள இந்நாடுகள், இலங்கையில் வாழும் தமிழர்களின் நலனைக் காக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தாங்கள் விரும்புவதாகவும், அதனால் இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.