சரிவான நிலையில் பங்கு வர்த்தகம் நிறைவு
செவ்வாயன்று மாலை சரிவான நிலையில் பங்கு வர்த்தகம் நிறைவு பெற்றது.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:12 PM
செவ்வாயன்று மாலை சரிவான நிலையில் பங்கு வர்த்தகம் நிறைவு பெற்றது.
சென்செக்ஸ் 298 புள்ளிகள் சரிந்து 19,143 என்ற நிலையிலும், நிப்டி 89 புள்ளிகள் சரிந்து 5,788 என்ற நிலையிலும் இருக்கும் போது பங்கு வர்த்தகம் நிறைவு பெற்றது.
அம்புஜா சிமென்ட், சிப்லா, கெய்ல், ரான்பாக்ஸி, டெக் மகிந்திரா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் லாபத்தை அடைந்தன.
Advertisement
ஹிண்டால்கோ, டிஎல்எப், ஓஎன்ஜிசி, டைட்டன், பாட்டா இந்தியா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் நட்டத்தை அடைந்தன.