முகப்பு
தற்போதைய செய்திகள்

சரிவான நிலையில் பங்கு வர்த்தகம் நிறைவு

செவ்வாயன்று மாலை சரிவான நிலையில் பங்கு வர்த்தகம் நிறைவு பெற்றது.

Updated On : 12 ஜூன், 2013 at 5:01 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:12 PM

செவ்வாயன்று மாலை சரிவான நிலையில் பங்கு வர்த்தகம் நிறைவு பெற்றது.

சென்செக்ஸ் 298 புள்ளிகள் சரிந்து 19,143 என்ற நிலையிலும், நிப்டி 89 புள்ளிகள் சரிந்து 5,788 என்ற நிலையிலும் இருக்கும் போது பங்கு வர்த்தகம் நிறைவு பெற்றது.

அம்புஜா சிமென்ட், சிப்லா, கெய்ல், ரான்பாக்ஸி, டெக் மகிந்திரா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் லாபத்தை அடைந்தன.

Advertisement

ஹிண்டால்கோ, டிஎல்எப், ஓஎன்ஜிசி, டைட்டன், பாட்டா இந்தியா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் நட்டத்தை அடைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.