முகப்பு
தற்போதைய செய்திகள்

அந்தமானில் சுனாமி எச்சரிக்கை கருவி துல்லியமாக அறிவிக்கும் : விஞ்ஞானி

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சுனாமி ஏற்படுவதை முன்கூட்டியே அறிவிக்கும் எச்சரிக்கை கருவி, துல்லியமாக அறிவிக்கும் என்று தேசிய கடல் தொழில்நுட்ப மையத்தின் மூத்த விஞ்ஞானி வினித்குமார் தெரிவித்துள்ளார்.

Updated On : 12 ஜூன், 2013 at 12:02 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:12 PM

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சுனாமி ஏற்படுவதை முன்கூட்டியே அறிவிக்கும் எச்சரிக்கை கருவி, துல்லியமாக அறிவிக்கும் என்று தேசிய கடல் தொழில்நுட்ப மையத்தின் மூத்த விஞ்ஞானி வினித்குமார் தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கம் ஏற்பட்டு, அதன் தாக்கத்தை உணர்ந்த 3 நிமிடங்களில், இந்த கருவி, சுனாமி ஏற்பட வாய்ப்பிருந்தால், உடனடியாக எச்சரிக்கை செய்யும் என்று கூறியுள்ளார்.  மேலும், எங்கெல்லாம் சுனாமி பாதிப்பு அதிகமாக இருக்குமோ அந்த இடங்களுக்கு உடனடியாக எச்சரிக்கை அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.