ஆசாராம் பாபு திடகாத்திரமாகவே உள்ளார் : காவல்துறை
பாலியல் பலாத்காரம் செய்யும் அளவுக்கு ஆசாராம் பாபு திடகாத்திரமாகவே இருப்பதாக மருத்துவ சோதனையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:19 PM
பாலியல் பலாத்காரம் செய்யும் அளவுக்கு ஆசாராம் பாபு திடகாத்திரமாகவே இருப்பதாக மருத்துவ சோதனையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
பாலியல் பலாத்கார புகார் எழுந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ள 72 வயதாகும் ஆசாராம் பாபுவுக்கு உடல் நிலை குறித்த மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், அவர் பூரண உடல் ஆரோக்கியத்துடன் திடகாத்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.