இரவில் பெட்ரோல் பங்குகளை மூடும் பரிசீலனை : பிரதமர் அலுவலகம் நிராகரிப்பு
இரவு 8 மணிக்கு பெட்ரோல் பங்குகளை மூடும் மத்திய பெட்ரோலியத் துறையின் பரிசீலனையை பிரதமர் அலுவலகம் நிராகரித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:19 PM
இரவு 8 மணிக்கு பெட்ரோல் பங்குகளை மூடும் மத்திய பெட்ரோலியத் துறையின் பரிசீலனையை பிரதமர் அலுவலகம் நிராகரித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோல் மற்றும் எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலைகளைத் தவிர மற்ற அனைத்து பெட்ரோல் பங்குகளையும் இரவு 8 மணிக்கு மூடி விடுவது குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி பரிசீலனைக்குக் கொண்டு வந்தார்.
இந்த நிலையில், இதற்கு பொது மக்களும், எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்த பரிசீலனையை பிரதமர் அலுவலகம் நிராகரித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement