எதிர்கட்சிகள் அமளி : மக்களவையும் ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.கேள்வி நேரத்தை தொடங்க விடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
கேள்வி நேரத்தை தொடங்க விடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
எரிபொருள் விலை ஏற்றம் மற்றும் பெட்ரோல் பங்குகளை இரவில் மூடுவது குறித்து பரிசீலனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் கடும் கோஷம் எழுப்பினர்.
Advertisement
Advertisement
பெட்ரோல் விலை உயர்வு குறித்து விவாதம் நடத்தவும் கோரிக்கை வைத்தனர். இதனால் அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்தார் அவைத் தலைவர்.