நாமக்கல்லில் லாரி மோதி விபத்து : தம்பதி பலி
நாமக்கல் மாவட்டம் முத்துகாமபட்டியைச் சேர்ந்த மணிகண்டன் - வி%ஜயா தம்பதியர் திங்கட் கிழமை காலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
நாமக்கல் மாவட்டம் முத்துகாமபட்டியைச் சேர்ந்த மணிகண்டன் - வி%ஜயா தம்பதியர் திங்கட் கிழமை காலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
எருமப்பட்டி அடுத்த தொட்டியம் அருகே இவர்கள் சென்று கொண்டிருந்த போது, நிலை தடுமாறி பக்க வாட்டில் சென்று கொண்டிருந்த லாரி சக்கரத்தில் சிக்கிக் கொண்டனர்.
இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகினர். இது குறித்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement