முகப்பு
தற்போதைய செய்திகள்

செப்டம்பர் 15ல் அக்னி - 5 ஏவுகணை சோதனை

அக்னி - 5 ஏவுகணை இந்த வார இறுதியில் அதாவது வரும் 15ம் தேதி சோதிக்கப்பட உள்ளதாக பாதுகாப்புத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Updated On : 12 செப்டம்பர், 2013 at 10:25 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:20 PM

அக்னி - 5 ஏவுகணை இந்த வார இறுதியில் அதாவது வரும் 15ம் தேதி சோதிக்கப்பட உள்ளதாக பாதுகாப்புத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

சுமார் 5 ஆயிரம் கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கை குறி வைத்து தாக்கி அழிக்கும் திறன் பெற்ற அக்னி - 5 ஏவுகணை முதல் கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி வெற்றிகரகமாக சோதிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வார இறுதியில் அதாவது வரும் ஞாயிற்றுக் கிழமை இரண்டாவது முறையாக ஒடிசா கடற்கரைப் பகுதியில் அக்னி - 5 ஏவுகணை சோதிக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.