முகப்பு
தற்போதைய செய்திகள்

மணல் கடத்தல் : தூத்துக்குடியில் குண்டர் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

தூத்துக்குடி மாவட்டப் பகுதிகளில் மணல் திருட்டை தடுக்கும் வகையில், மணல் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 12 செப்டம்பர் 2013, 10:03 am IST
பகிர்:

தூத்துக்குடி மாவட்டப் பகுதிகளில் மணல் திருட்டை தடுக்கும் வகையில், மணல் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

மணல் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த சுப்புக்குட்டி என்பவரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.