வேலூர் மாவட்டம் ஆம்பூர், மாதனூர் அருகே தேவிகாபுரம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில், வியாழக்கிழமை நேற்று இரவு மோட்டார் பைக்கில் சென்ற இளைஞர்கள் இருவர், தேசிய நெடுஞ்சால மையத் தடுப்பில் மோதியதில் பலியாயினர். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.