தற்போதைய செய்திகள்

சென்னையில் கார்கள், இருசக்கர வாகனங்களுக்கு தீவைப்பு

சென்னையில் சூளைமேடு பகுதியில் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 கார்கள் நேற்று இரவு தீயில் கருகின.

ஏ.எஸ்.கணேஷ்

சென்னையில் சூளைமேடு பகுதியில் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 கார்கள் நேற்று இரவு தீயில் கருகின. இவற்றுக்கு மர்ம நபர்கள் தீயிட்டிருக்கலாம் என்று அப்பகுதியினர் தெரிவித்தனர்.

சென்னையில் வடபழனி பகுதியில், கோபால் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 7 இரு சக்கர வாகனங்கள் தீயில் கருகின.

இந்தச் சம்பவங்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT