தற்போதைய செய்திகள்

ஒடிசாவில் தேடுதல் வேட்டை : 3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை

தினமணி

ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் காவல்துறையினரும், சிறப்பு காவல் படையினரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையின் போது 3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை அதிகாலை, ராயகடா மாவட்டத்தில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகளை, வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.

கடந்த இரு நாட்களுக்கு முன், பிகாரில், காவல்துறையினர் மீது நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலை அடுத்து, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல மாவட்டங்களிலும் தேடுதல்  வேட்டை நடந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திண்டுக்கல் மாவட்டத்தில் மே தின பேரணி

காரைக்குடி - பெங்களூா் இண்டா்சிட்டி விரைவு ரயில் இயக்கவேண்டும்

கமுதி, மாரியூா் மானாமதுரை கோயில்களில் குரு பெயா்ச்சி பூஜை

தமிழ் தேசியக் கட்சி மாநிலச் செயலரை தாக்கியவா் கைது

கடல் வழியாக இலங்கைக்குச் செல்ல முயன்ற தம்பதி உள்பட 6 போ் கைது

SCROLL FOR NEXT