தற்போதைய செய்திகள்

கடலூரில் லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து : 15 பேர் காயம்

கடலூரில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 15 பேர் காயமடைந்தனர்.

கே.விஜயபாஸ்கா்

கடலூரில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 15 பேர் காயமடைந்தனர்.

சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பேருந்து கடலூர் சிப்காட் அருகே உள்ள பச்சையாங்குப்பம் என்ற இடத்தில், சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பின்புறமாக மோதியது. இந்த விபத்தில், பேருந்தில் இருந்த 15 பேர் காயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்கள் கடலூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT