தற்போதைய செய்திகள்

3 மாட்டு வண்டி, 10 யூனிட் மணல் பறிமுதல்

கிராம நிர்வாக அலுவலர்கள் கார்மேகம், சற்குணக்குமார், சீனிவாசன், செந்தில்குமரன், ரமேஷ், ராஜேந்திரபிரசாத் ஆகியோரை கொண்ட குழுவினர் திடீர் சோதனை செய்தனர்.  பனங்காட்டேரி

எம். அருண்குமார்

ஆம்பூர் அருகே வருவாய் துறையினர் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட சோதனையில் மணல் அள்ளிய 3 மாட்டு வண்டிகள், 10 யூனிட் மணல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கிராம நிர்வாக அலுவலர்கள் கார்மேகம், சற்குணக்குமார், சீனிவாசன், செந்தில்குமரன், ரமேஷ், ராஜேந்திரபிரசாத் ஆகியோரை கொண்ட குழுவினர் திடீர் சோதனை செய்தனர்.  பனங்காட்டேரி பகுதியில் 2 மாட்டு வண்டிகள், கன்னிகாபுரம் பகுதியில் ஒரு மாட்டு வண்டியில் முறையான அனுமதியின்றி மணல் அள்ளிச்சென்றது தெரியவந்தது.  அந்த 3 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 

சோலூர் கிராமத்தில் ஆற்றங்கரையோர பகுதியில் மறைவிடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT