வேலூரில் நாளை மின்தடை
வேலூர் துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதையொட்டி புதன்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
வேலூர் துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதையொட்டி புதன்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அதையடுத்து வேலூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மின்சாரம் இராது என்று வேலூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் இரா.பால்ராஜ் தெரிவித்தார்.