தற்போதைய செய்திகள்

அருப்புகோட்டை அருகே புளியமரத்தில் மோதி வேன் விபத்து: 3 பேர் பலி

அருப்புகோட்டை அருகே சுக்கிலநத்தம் அருகே வேன் ஒன்று சாலையோர புளியமரத்தில் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

எஸ். பாண்டியன்

அருப்புகோட்டை அருகே சுக்கிலநத்தம் அருகே வேன் ஒன்று சாலையோர புளியமரத்தில் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 88.63 அடி

கொங்கணாபுரம் மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு

சிறப்பு அலங்காரத்தில் ஆறுமுகவேலா் சுவாமி

குரும்பூா் தொடக்க கூட்டுறவு வங்கிக்கு பூட்டுப்போட்டு மக்கள் போராட்டம்

வனப் பகுதிகளில் தீ விபத்து ஏற்படாத வகையில் நடவடிக்கை

SCROLL FOR NEXT