தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் தேர்தல் வர வாய்ப்பு இல்லை: சுப்பிரமணியன் சுவாமி

DIN

தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் வர வாய்ப்பு இல்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு வந்து நீண்ட காலமாகியதால் மரியாதை நிமித்தமாக வந்தேன். தமிழகத்தில் தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் வர வாய்ப்பு இல்லை. காரணம் சசிகலா, தினகரனுக்கு ஆதரவாக 122 எம்எல்ஏக்கள் மெஜாரிட்டி உள்ளதால் தற்போதைக்கு ஆட்சி மாற்றம் ஏற்படாது. தற்போது ஓபிஎஸ் அணியின் பலம் கூடவில்லை. ஓபிஎஸ் தனிப்பட்ட நபர், அவரிடம் பலம் இல்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

கனடா சாலை விபத்தில் இறந்த இந்திய தம்பதி அடையாளம் தெரிந்தது

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

SCROLL FOR NEXT