தற்போதைய செய்திகள்

தில்லியில் கைதான ஹவாலா ஏஜென்ட் சுகேஷிடம் இருந்து ரூ.50 லட்சம் பறிமுதல்

DIN

புதுதில்லி: தில்லியில் கைதான ஹவாலா ஏஜென்ட் சுகேஷிடம் இருந்து தில்லி போலீசார் ரூ.50 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர். இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் வழங்க முற்பட்டதாக தினகரன் தற்போது போலீஸ் பிடியில் உள்ளார். விசாரணை பலக்கட்டமாக பரபரப்பாக நடந்து வருகிறது. 

இந்நிலையில் கைதாகி இருக்கும் தரகர் சுகேஷ் ரூ. 50 லட்சத்தை பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தினகரன் - சுகேஷிடையே தொலைபேசி உரையாடல் நடந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினகரனின் எஸ்பிஐ வங்கிக் கணக்குகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தினகரனின் ஆடிட்டர் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்றும் தில்லி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT