தற்போதைய செய்திகள்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் குறியீட்டு எண் 276 புள்ளிகள் உயர்வு

DIN

மும்பை:  மும்பை பங்குச் சந்தையில் இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 276 புள்ளிகள் உயர்ந்து 31,568 புள்ளிகளாக இருந்தது.

தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 87 புள்ளிகள் உயர்ந்து 9,853 புள்ளிகளாக இருந்தன.

அதானி குழுமம், பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் முறையே  2.79%, 2.69% 2.02% 2.02 சதவீதமும் உயர்ந்து காணப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT