தற்போதைய செய்திகள்

தொண்டர்களின் எதிர்பார்ப்பு போலவே எனது பொதுவாழ்வு அமையும்: தீபா

DIN

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டின் முன்பு இன்று 1000-திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் குவிந்தனர்.

அவர்கள் மத்தியில் தோன்றிய தீபா எம்.ஜி.ஆர் பிறந்த நாளான நாளை முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நலப்பணிகளை மேற்கொள்ள இருக்கிறேன். தனது நிகழ்ச்சியில அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

தொண்டர்களின் எதிர்பார்ப்பு போலவே எனது பொதுவாழ்வு அமையும். என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

SCROLL FOR NEXT