தற்போதைய செய்திகள்

குடியரசுத் தலைவர் தேர்தல்: ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பதாக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு

DIN

மும்பை:  குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பதாக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே இன்று அறிவித்துள்ளார். 

முன்னதாக 2007 மற்றும் 2012  குடியரசுத் தேர்தல்களின்போது காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட பிரதிபா பாட்டீல் மற்றும் பிரணாப் முகர்ஜியை சிவசேனா ஆதரித்து இருந்தது.

இம்முறை குடியரசுத் தலைவர் தேர்தலில் எங்களது முடிவு தனிபாணியாக இருக்கும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பதாக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே இன்று அறிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

SCROLL FOR NEXT