தற்போதைய செய்திகள்

அசாமில் கனமழை: ஒருவர் பலி

DIN

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக அங்கு தொடர் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு: பிரியங்கா காந்தி

நீலநிற மேகமே... சதா!

பாலிவுட் சுந்தரி..!

SCROLL FOR NEXT