தற்போதைய செய்திகள்

உதகையில் நாளை 21வது மலர் கண்காட்சி நிறைவு: தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பங்கேற்பு

DIN

ஊட்டி: தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் உதகையில் நாளை நடக்கும் 121வது மலர் கண்காட்சி நிறைவு விழாவில் பங்கேற்கிறார்.

இதற்காக கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் உதகை சென்றடைந்தார். இந்த மலர் கண்காட்சியை கடந்த மே 19ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT