தற்போதைய செய்திகள்

கந்துவட்டி கொடூரத்தால் உறவினர் மரணம் குறித்து, நடிகர் சசிக்குமார் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் 

DIN

கந்துவட்டி கொடூரத்தால் உறவினர் மரணம் குறித்து, நடிகர் சசிக்குமார் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

நடிகர் சசிகுமாருடன், இயக்குனர்கள் பாலா, கரு.பழனியப்பன், அமீர், சமுத்திரக்கனி ஆகியோர் உள்ளனர்..

சினிமா பைனான்சியர் மதுரை அன்புச்செழியன், வட்டி, வட்டிக்கு மேல் வட்டி என்று கடந்த ஏழு வருடங்களாக வாங்கியதாகவும், கடந்த ஆறு மாதமாக மிகவும் கீழ்த்தரமாக நடத்த ஆரம்பித்தாகவும் அசோக்குமார் தான் எழுதி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT