தற்போதைய செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடியின் 67 வது பிறந்தநாள்: சேவா தினமாக அனுசரிப்பு

DIN

பிரதமர் நரேந்திர மோடியின் 67 வது பிறந்தநாளை கொண்டாடும் முகமாக பாரதீய ஜனதா கட்சி சார்பில்  நாடெங்கிலும் சேவா தினமாக இது கொண்டாடப்படுகிறது. கட்சி தலைவர்கள், மருத்துவ முகாம் மற்றும் இரத்த தான முகாம் நிகழ்ச்சிகளிலும் தூய்மைப் பணிகளிலும் பங்கேற்கின்றனர். 

பாஜக தலைவர் அமித் ஷா, ராஞ்சியிலும், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, தில்லியில் கீர்த்தி நகரிலும், ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல், மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் மும்பையிலும்  தங்கள் தலைவரின் பிறந்த நாளைக் கொண்டாடி வருவார்கள்.

நாட்டில் இது ஒரு 'சேவை நாள்' (சேவா திவாஸ்) என ஒரு கட்சி தலைவர் கூறினார். நாடு தழுவிய பல்வேறு நிகழ்ச்சிகளில்  அமைச்சர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT