தற்போதைய செய்திகள்

தனியார் பள்ளிகளில் இலவச - கட்டாயக் கல்விக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

DIN

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் சேர அக்டோபர் 10 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் www.dge.tn.gov.in இணையத்தின் வழியாக அக்.10 வரை விண்ணப்பிக்கலாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அரசு இ-சேவை மையங்கள் மூலமாகவும் ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுவரை 82,909 ஏழைக் குழந்தைகள் தனியார் பள்ளியில் இலவச படிப்பில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT