தற்போதைய செய்திகள்

சென்னை அருகே மாணவருக்கு சூடு வைத்த விடுதி காப்பாளர் கைது

DIN

சென்னை: சென்னை அருகே கேளம்பாக்கத்தில் மாணவருக்கு சூடு வைத்த விடுதி காப்பாளர் ரட்சக தாஸை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சக மாணவரின் செல்போன் திருட்டு புகாரில், 6-ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை பிரம்பால் அடித்து, சூடு வைத்ததுடன் உணவு தராமல் துன்புறுத்தியதாக மாணவரின் தாய் அளித்த காவல் நிலையில் புகார் அளித்துள்ளார். 

மாணவனின் தயார் அளித்த புகாரின் பேரில் விடுதி காப்பாளர் ரட்சக தாஸை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

ஆவேஷம் திரைப்படம் பார்த்து அழுதேன்: இயக்குநர் ஜியோ பேபி

ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT