தற்போதைய செய்திகள்

உத்திரபிரதேசத்தில் பள்ளி பேருந்து-ரயில் மோதல்: 11 குழந்தைகள் உயிரிழப்பு

DIN

குஷிநகர்: உத்திரபிரதேசத்தில் பள்ளி பேருந்து மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பள்ளி குழந்தைகள் உயிரிழந்தனர்.

ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடக்கும் போது ரயில் மீது பள்ளி பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கலை தெரிவித்துள்ளார். உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரம் விலக்கில் வேகத்தடைக்கு தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்

விபத்தில் பலியானவா் குடும்பத்துக்கு ரூ.30.51 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கைது, நோட்டீஸ்: மத்திய அரசு விவரம் சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வாக்குப்பதிவை அதிகரிக்க இரட்டிப்பு முயற்சி: தோ்தல் ஆணையம்

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உதவியதாக பஞ்சாபில் ஒருவா் கைது

SCROLL FOR NEXT