தற்போதைய செய்திகள்

நெல் ஜெயராமன் மறைவு

DIN


சென்னை: நெல் ஜெயராமன்(50)  இன்று சென்னையில் காலமானார்.  இவர் பாரம்பரிய 169 நெல் ரகங்களை கண்டுபிடித்து, மீண்டும் புழக்கத்திற்கு கொண்டு வந்தவர். கல்லான மனிதரை பதராக்கிய புற்று நோய் முழுதாய் கொள்ளை கொண்டு போனது.

நெல் ஜெயராமன் உடல் தேனாம்பேட்டை ரத்னா நகர் 2-ஆவது தெருவில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் நெல் ஜெயராமன் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு நாளை மதியம் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. நெல் ஜெயரமானுக்கு சித்ரா என்ற மனைவியும், 11 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.  

விவசாயி என நெஞ்சை நிமிர்த்தி  சொல்லிகொண்டிருக்க ஒரு காரணமாயிருந்த ஒரு மனிதரை  இழந்துவிட்டோம். அவரது மறைவுக்கு பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

திகார் சிறையில் கேஜரிவாலை சந்திக்க சுனிதாவுக்கு அனுமதி!

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

SCROLL FOR NEXT